¡Sorpréndeme!

இனவெறி எதிர்ப்பு போராளி ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியில் இருந்து விளகினார் | Oneindia Tamil

2018-02-15 1,005 Dailymotion

இனவெறியை எதிர்த்துப் போராடிய நெல்சன் மண்டேலாவுடன் ராபன் தீவு சிறையில் அடைபட்டு கிடந்தவர் தற்போது அதிபர் பதவியில் இருந்து விலகி இருக்கும் ஜேக்கப் ஜூமா.

சிறந்த அரசியல்வாதியாக இருந்தவர் ஊழல் கரையை சுமந்து கொண்டு சொந்தக் கட்சியினராலேயே அதிபர் பதவியை விட்டு விலக நேரிட்டுள்ளது. அதிபர் ஜேக்கப் ஜூமா மக்களின் தலைவராகவே தொடக்க காலங்களில் போற்றப்பட்டார், குறிப்பாக ஏழைகளின் நண்பனாக கருதப்பட்டவர்.

A humiliating end for Mr. Zuma, a charismatic anti-apartheid hero who was imprisoned on Robben Island with Nelson Mandela and was once the A.N.C.’s intelligence chief.